என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மகளுடன் மாயம்
Byமாலை மலர்24 Aug 2018 9:31 AM GMT (Updated: 24 Aug 2018 9:31 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே மகளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது37). இவரது மனைவி சுகன்யா (26). இவர்களுக்கு கிருத்திகா (7), சுருதிகா (4) என 2 பெண் குழந்தைகள் உள்ளன.
சம்பவத்தன்று கிருத்தி காவுடன், சுகன்யா அருகில் உள்ள கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார்.
எங்கும் கிடைக்காததால் ராஜதானி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளுடன் மாயமான இளம்பெண் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியேறினாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X