என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனிக்கட்சி தொடங்க திட்டமா?- முக அழகிரி பேட்டி
Byமாலை மலர்24 Aug 2018 4:44 AM GMT (Updated: 24 Aug 2018 4:44 AM GMT)
ராசிபுரத்தில் திருமண விழாவிற்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியிடம் தனிக்கட்சி தொடங்க திட்டமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். #DMK #MKAzhagiri #MKStalin #Karunanidhi
ராசிபுரம்:
ராசிபுரத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. விவசாய அணி செயலாளருமான கே.பி.ராமலிங்கத்தின் இல்லத் திருமண விழாவிற்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
கேள்வி:- சென்னையில் நடைபெறும் பேரணி எந்த அளவிற்கு வெற்றி தரும்?
பதில்:- இந்த பேரணி வருங்காலத்தில் நிச்சயமாக எங்களுக்கு வெற்றியை தரும்.
கே:- தி.மு.க தலைவராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப:- தி.மு.க.வை பற்றி தன்னிடம் கேட்காதீர்கள், தற்போது தி.மு.க.வில் நான் இல்லை.
கே.:- உங்களின் அடுத்தக் கட்ட முயற்சி என்ன?
ப:- நான் ஏற்கனவே சொன்னதை போல எனது ஆதரவாளர்கள் மற்றும் கருணாநிதியின் உண்மை விசுவாசிகளிடம் கலந்து பேசி மேற்கொண்டு என்ன செய்வது என முடிவு எடுப்போம்.
கே.:- தனிக்கட்சி தொடங்குவீர்களா?
ப:- அது பற்றி இப்போது சொல்ல முடியாது.
கே:- உங்களின் ஆதங்கத்தை எப்போது சொல்வீர்கள்?
கே:- கருணாநிதி தலைவராக இருந்த இடத்தில் மற்றொருவரை நீங்கள் ஏற்று கொள்வீர்களா?
ப:- பிறகு பேசி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKAzhagiri #MKStalin #Karunanidhi
ராசிபுரத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. விவசாய அணி செயலாளருமான கே.பி.ராமலிங்கத்தின் இல்லத் திருமண விழாவிற்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
கேள்வி:- சென்னையில் நடைபெறும் பேரணி எந்த அளவிற்கு வெற்றி தரும்?
பதில்:- இந்த பேரணி வருங்காலத்தில் நிச்சயமாக எங்களுக்கு வெற்றியை தரும்.
கே:- தி.மு.க தலைவராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப:- தி.மு.க.வை பற்றி தன்னிடம் கேட்காதீர்கள், தற்போது தி.மு.க.வில் நான் இல்லை.
கே.:- உங்களின் அடுத்தக் கட்ட முயற்சி என்ன?
ப:- நான் ஏற்கனவே சொன்னதை போல எனது ஆதரவாளர்கள் மற்றும் கருணாநிதியின் உண்மை விசுவாசிகளிடம் கலந்து பேசி மேற்கொண்டு என்ன செய்வது என முடிவு எடுப்போம்.
கே.:- தனிக்கட்சி தொடங்குவீர்களா?
ப:- அது பற்றி இப்போது சொல்ல முடியாது.
கே:- உங்களின் ஆதங்கத்தை எப்போது சொல்வீர்கள்?
ப:- அதற்கெல்லாம் காலம் வரும். அப்போது பதில் சொல்வேன்.
ப:- பிறகு பேசி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKAzhagiri #MKStalin #Karunanidhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X