என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபையில் பொது கணக்கு குழு கூட்டம் இன்று நடந்தது
Byமாலை மலர்23 Aug 2018 12:54 PM GMT (Updated: 23 Aug 2018 12:54 PM GMT)
புதுவை சட்டசபையில் பொதுகணக்கு குழு கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பொதுகணக்கு குழு கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பொது கணக்கு குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழகம் மற்றும் புதுவைக்கான முதன்மை தணிக்கை இயக்குனர் ஜெனரல் தேவிகா நாயர், துணை தணிக்கை தலைமை ஜெனரல் பெஞ்சமின் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டமன்ற மதிப்பீடு குழு தலைவர் அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், சட்டமன்ற செயலாளர் வின்சென்ட் ராயர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 2010-1011, 2011-2012 ஆகிய காலங்களில் அரசு செய்த செலவினங்கள், ஏற்பட்ட காலதாமதம், முறைகேடு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X