search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    அரூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    அரூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதையொட்டி துணை மின்நிலையத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் பூங்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரூர் துணை மின் நிலையத்தில் நாளை (24-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

    அதனால் இந்த மின் நிலையத்தின் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதியான அரூர், மோபிரிப்பட்டி, தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரி நகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத் தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, வரைசைபட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி, பேதாதம் பட்டி, சின்னாங் குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு, கீரைப்பட்டி, முத்து கவுண்டர் நகர், சித்தேரி, பொன்னேரி, முத்தானூர், எல்லபுடையாம்பட்டி, கெளப்பாறை, ஈட்டியம் பட்டி, வேப்பம் பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
    Next Story
    ×