என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுபோதையால் விபரீதம்: சாலையோர பாறையில் மொபட் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்22 Aug 2018 5:01 PM GMT (Updated: 22 Aug 2018 5:01 PM GMT)
மது போதையில் மொபட்டை ஓட்டி சென்ற வெங்கடேசன் சாலையோர பாறையில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குள்ளட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 30). கூலி தொழிலாளி. பிக்கனப்பள்ளி கிராமம் அருகே தண்டரைமேடு பகுதியை சேர்ந்தவர் முனிராஜாசாரி(40).
சம்பவத்தன்று மது போதையில் வெங்கடேசனும், முனிராஜாசாரியும் ஒரே மொபட்டில் தேன்கனிக்கோட்டையில் இருந்து குள்ளட்டி கிராமத்துக்கு சென்றனர். அப்போது சம்மந்தக்கோட்டை கிராமம் அருகே சென்ற போது சாலையோரம் இருந்த பாறை மீது மொபட் மோதியது. இதில் மொபட்டை ஓட்டி சென்ற வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த முனிராஜாசாரிக்கு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மது போதையில் மொபட் ஓட்டி சென்றதால் வெங்கடேசன் பலியாகி விட்டார்.எனவே மது போதையில் வாகனம் ஓட்ட கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குள்ளட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 30). கூலி தொழிலாளி. பிக்கனப்பள்ளி கிராமம் அருகே தண்டரைமேடு பகுதியை சேர்ந்தவர் முனிராஜாசாரி(40).
சம்பவத்தன்று மது போதையில் வெங்கடேசனும், முனிராஜாசாரியும் ஒரே மொபட்டில் தேன்கனிக்கோட்டையில் இருந்து குள்ளட்டி கிராமத்துக்கு சென்றனர். அப்போது சம்மந்தக்கோட்டை கிராமம் அருகே சென்ற போது சாலையோரம் இருந்த பாறை மீது மொபட் மோதியது. இதில் மொபட்டை ஓட்டி சென்ற வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த முனிராஜாசாரிக்கு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மது போதையில் மொபட் ஓட்டி சென்றதால் வெங்கடேசன் பலியாகி விட்டார்.எனவே மது போதையில் வாகனம் ஓட்ட கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X