என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார் - ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
Byமாலை மலர்21 Aug 2018 5:22 AM GMT (Updated: 21 Aug 2018 5:22 AM GMT)
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். #MinisterJayakumar
சென்னை:
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. எல்லாவற்றிலும் அரசியல் கலந்து ஆதாயம் தேடி, மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோல்வி அடைவதுதான் ஸ்டாலினின் ஒரே பணியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பது வேதனையளிப்பதாகவும், கடலில் கலக்கும் காவிரி நீரை தடுத்து வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் திருப்பி விட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது. #MinisterJayakumar
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தண்ணீரை சேமிக்கும் வகையில் அதிமுக அரசு தொலைநோக்கு பார்வையில் ஏராளமான செயல் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. எல்லாவற்றிலும் அரசியல் கலந்து ஆதாயம் தேடி, மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோல்வி அடைவதுதான் ஸ்டாலினின் ஒரே பணியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பது வேதனையளிப்பதாகவும், கடலில் கலக்கும் காவிரி நீரை தடுத்து வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் திருப்பி விட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது. #MinisterJayakumar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X