search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் வெள்ள பாதிப்பு: ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    கேரளாவில் வெள்ள பாதிப்பு: ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * கொல்லம்-தாம்பரம் சிறப்பு ரெயில்(வண்டி எண்:06028), கொல்லத்தில் இருந்து இன்று(செவ்வாய்க்கிழமை) புறப்படும் ரெயில், கொல்லம்-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் முன்பதிவற்ற சிறப்பு ரெயில்(06049), இன்று மாலை 5.30 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.40 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×