என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்20 Aug 2018 4:22 PM GMT (Updated: 20 Aug 2018 4:22 PM GMT)
சங்ககிரி அருகே வயிற்று வலி காரணமாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சங்ககிரி:
சங்ககிரி டி.பி. ரோடு பகுதியை சேர்ந்த உமாபதி மகன் அருண்பாரதி (வயது 20). திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அருண்பாரதி வீட்டில் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார். அக்கம் பக்கத்தினர் அருண்பாரதியை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அருண்பாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சங்ககிரி போலீசில் உமாபதி புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சங்ககிரி டி.பி. ரோடு பகுதியை சேர்ந்த உமாபதி மகன் அருண்பாரதி (வயது 20). திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அருண்பாரதி வீட்டில் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார். அக்கம் பக்கத்தினர் அருண்பாரதியை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அருண்பாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சங்ககிரி போலீசில் உமாபதி புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X