என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்
Byமாலை மலர்20 Aug 2018 12:07 PM GMT (Updated: 20 Aug 2018 12:07 PM GMT)
கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் கால்நடை மருத்துவ முகாம் காகிதபுரத்தில் நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் கால்நடை மருத்துவ முகாம் காகிதபுரத்தில் நடைபெற்றது.
முகாமில் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு மாடுகள், ஆடுகளுக்கு தாதுஉப்புக் கலவை , மருந்து, மாத்திரை, காய்ச்சல், கழிச்சல்களுக்கு மாத்திரைகள், கால் நடைகளுக்கு ஏற்பட்ட புண்களுக்கு ஆண்டிசெப்டிக் கிரீம், சத்துமாத்திரை ஆகியவற்றை வழங்கினர். சினை பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதில் காகிதபுரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட கால் நடைகளை கொண்டுவந்து பயன் பெற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X