என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே விளம்பர பதாகையினை சரி செய்தவர் தவறி விழுந்து பலி
Byமாலை மலர்20 Aug 2018 11:12 AM GMT (Updated: 20 Aug 2018 11:12 AM GMT)
திருச்சி அருகே விளம்பர பதாகையினை சரி செய்தவர் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி (வயது 62). இவரது உறவினர் ஒருவர் கோட்டை பகுதியில் தட்டச்சு பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் ஒரு அடுக்குமாடி வளாகத்தின் 2-வது மாடியில் உள்ளது.
அங்குள்ள விளம்பர பதாகையினை தட்சிணாமூர்த்தி சரி செய்துள்ளார். அப்போது திடீரென தவறி விழுந்துள்ளார். அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X