என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி ஆற்று வெள்ளநீர் புகுந்ததால் மலைகளில் ஏறி தஞ்சம் புகுந்த மக்கள்
Byமாலை மலர்20 Aug 2018 7:12 AM GMT (Updated: 20 Aug 2018 7:12 AM GMT)
ஒகேனக்கல்லில் காவிரி ஆற்று வெள்ளநீர் வீட்டிற்குள் புகுந்து இருப்பதால் கிராம மக்கள் மலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஒகேனக்கல்:
ஒகேனக்கல்லை அடுத்த கோத்திக்கல் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் புளியமரத்துக் கொம்பு கொண்டலாம் கொட்டாய் என்ற கிராமம் உள்ளது. இங்கு மீன்பிடி மற்றும் மரம் வெட்டும் தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இங்குள்ள குடிசைகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடிசைகளின் மண்சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும் 40 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறி அருகில் உள்ள மலை மீது ஏறி தங்கி உள்ளனர்.
ஒகேனக்கல்லை அடுத்த கோத்திக்கல் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் புளியமரத்துக் கொம்பு கொண்டலாம் கொட்டாய் என்ற கிராமம் உள்ளது. இங்கு மீன்பிடி மற்றும் மரம் வெட்டும் தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இங்குள்ள குடிசைகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடிசைகளின் மண்சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும் 40 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறி அருகில் உள்ள மலை மீது ஏறி தங்கி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X