என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலக்கோடு அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை
Byமாலை மலர்20 Aug 2018 5:34 AM GMT (Updated: 20 Aug 2018 5:34 AM GMT)
பாலக்கோடு அருகே கணவர் குடித்துவிட்டு தகராறு செய்வதால், மனைவேதனையில் 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து பெண் தற்கொலை செய்து கெண்டார்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த பஞ்சப்பள்ளி அருகே உள்ள சின்னகவுண்டன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், காய்கறி வியாபாரி.
இவரது மனைவி ஜோதி (வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஷாலினி(13), யோகஸ்ரீ(9) என்ற 2 குழந்தைகள் உள்ளன. கோவிந்தராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.
நேற்றும் இதேபோல குடித்து விட்டு வந்து தகராறு செய்தாதால் மனமுடைந்த ஜோதி, தோட்டத்துக்கு அடிக்க உதவும் பூச்சி மருந்து எடுத்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்துவிட்டார். 3 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி இறந்து போனார்.
2 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த பஞ்சப்பள்ளி அருகே உள்ள சின்னகவுண்டன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், காய்கறி வியாபாரி.
இவரது மனைவி ஜோதி (வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஷாலினி(13), யோகஸ்ரீ(9) என்ற 2 குழந்தைகள் உள்ளன. கோவிந்தராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.
நேற்றும் இதேபோல குடித்து விட்டு வந்து தகராறு செய்தாதால் மனமுடைந்த ஜோதி, தோட்டத்துக்கு அடிக்க உதவும் பூச்சி மருந்து எடுத்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்துவிட்டார். 3 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி இறந்து போனார்.
2 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X