என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டிற்குள் புகுந்து குழந்தை கழுத்தில் கிடந்த நகை திருட்டு
Byமாலை மலர்18 Aug 2018 5:21 PM GMT (Updated: 18 Aug 2018 5:21 PM GMT)
வீட்டின் பின் பக்க கதவு பூட்டை உடைத்து, குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்துள்ள உதய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது35). இவரது மனைவி இளவழகி (25). ஸ்டாலின் தாய் செல்வி. இவர்கள் 3 பேரும் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு முன் பக்க கதவை திறந்து வைத்து, வீட்டின் வெளியே படுத்திருந்தனர்.
இந்நிலையில் அதிகாலை குழந்தை அழும் சத்தத்தை கேட்டு இளவழகி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு பூட்டை உடைத்து, குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலி, இடுப்பில் கட்டியிருந்த வெள்ளி கொடி, வெள்ளி கொலுசு, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்று மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்துள்ள உதய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது35). இவரது மனைவி இளவழகி (25). ஸ்டாலின் தாய் செல்வி. இவர்கள் 3 பேரும் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு முன் பக்க கதவை திறந்து வைத்து, வீட்டின் வெளியே படுத்திருந்தனர்.
இந்நிலையில் அதிகாலை குழந்தை அழும் சத்தத்தை கேட்டு இளவழகி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு பூட்டை உடைத்து, குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலி, இடுப்பில் கட்டியிருந்த வெள்ளி கொடி, வெள்ளி கொலுசு, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்று மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X