என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி நடந்து சென்றவர் பலி
Byமாலை மலர்18 Aug 2018 3:55 PM GMT (Updated: 18 Aug 2018 3:55 PM GMT)
திருப்பூர் அருகே நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
திருப்பூர்:
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம்(வயது 42). இவர் கொங்கு மெயின்ரோடு எம்.எஸ்.நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அந்த பகுதியில் ரோட்டை கடந்து செல்ல முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ராஜாராம் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.இதில் தூக்கி வீசப்பட்ட ராஜாராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார், ராஜாராம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவரை தேடிவருகின்றனர்.
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம்(வயது 42). இவர் கொங்கு மெயின்ரோடு எம்.எஸ்.நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அந்த பகுதியில் ரோட்டை கடந்து செல்ல முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ராஜாராம் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.இதில் தூக்கி வீசப்பட்ட ராஜாராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வடக்கு போலீசார், ராஜாராம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவரை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X