என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது
Byமாலை மலர்16 Aug 2018 4:31 PM GMT (Updated: 16 Aug 2018 4:31 PM GMT)
பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் ஒருவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நகரில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வழக்கில் கொரடாச்சேரி போலீசாரால் அதே ஊரை சேர்ந்த ராஜசேகர் (வயது33) உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவாரூர் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராஜசேகர் மட்டும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் ராஜசேகரை கொரடாச்சேரி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜசேகர் கொரடாச்சேரிக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது வீடு அருகே பதுங்கியிருந்த போலீசார் வீட்டுக்கு வந்த ராஜசேகரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் ஒருவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நகரில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வழக்கில் கொரடாச்சேரி போலீசாரால் அதே ஊரை சேர்ந்த ராஜசேகர் (வயது33) உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவாரூர் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராஜசேகர் மட்டும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் ராஜசேகரை கொரடாச்சேரி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜசேகர் கொரடாச்சேரிக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது வீடு அருகே பதுங்கியிருந்த போலீசார் வீட்டுக்கு வந்த ராஜசேகரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X