என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓட்டேரியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்16 Aug 2018 9:23 AM GMT (Updated: 16 Aug 2018 9:23 AM GMT)
ஓட்டேரியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அம்பத்தூர்:
ஓட்டேரி, திடீர் நகர் பகுதியில் தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சீனு, சக்திவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் கொடுத்த தகவலின்படி கஞ்சா சப்ளை செய்த புளியந்தோப்பை சேர்ந்த ரூபனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 450 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓட்டேரி, திடீர் நகர் பகுதியில் தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சீனு, சக்திவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் கொடுத்த தகவலின்படி கஞ்சா சப்ளை செய்த புளியந்தோப்பை சேர்ந்த ரூபனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 450 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X