search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2-ம் கட்டமாக மாவட்ட பொறுப்பாளர் நியமனம்
    X

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2-ம் கட்டமாக மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2வது கட்டமாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. #makkalneedhimaiam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிதாக கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சிக்கு மாநில அளவில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    முதல் கட்டமாக கடந்த மாதம் சில மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று 2 வது கட்டமாக மீதமிருந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் விபரம்:-

    என்.ரவிச்சந்திரன்- நாகப்பட்டினம் வடக்கு, எஸ். விஜய்குமார் -தஞ்சாவூர் கிழக்கு, தரும சரவணன் - தஞ்சாவூர் மத்தி, டாக்டர். பி.ஏ.சதாசிவம் - தஞ்சாவூர் தெற்கு, ஆர்.அயூப் கான்- மதுரை வடக்கு, எம்.முருகன் -மதுரை கிழக்கு, விபி.மணி -மதுரை மேற்கு, வி.முனியசாமி - மதுரை தெற்கு, எம்.அழகர்- மதுரை மத்தி, பிஜி.சேகர்-ராமநாதபுரம் தெற்கு,

    ஆர்.வடிவேல் - கிருஷ்ணகிரி மேற்கு, எம்.நடராஜன் - சேலம் மத்தி, சி.கோபால் -சேலம் கிழக்கு, பிரசன்ன சித்தார்த்தன் - சேலம் மேற்கு, எம்.பிரபு மணிகண்டன்- சேலம் தெற்கு, துரை சேவுகன் -ஈரோடு மேற்கு, எம்.புகழ்முருகன் - கரூர் மேற்கு, சுரேஷ் குமார் - கரூர் கிழக்கு, பி.வெங்கடேஷ் -திருப்பூர் கிழக்கு, ஏ.ரவிக்குமார் -திருப்பூர் தெற்கு, கே.ஜீவா - திருப்பூர் மேற்கு

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #makkalneedhimaiam

    Next Story
    ×