என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலை தடுப்புசுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்14 Aug 2018 4:13 PM GMT (Updated: 14 Aug 2018 4:13 PM GMT)
எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் சாலையின் மையத்தடுப்புசுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த வாலிபர் பலியானார்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த பெரியபுதுப்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் உசேன் (வயது 22). இவருடைய நண்பர் தேவேந்திரன் (19). இவர்கள் 2 பேரும் சொந்த வேலை காரணமாக மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை தேவேந்திரன் ஓட்ட, உசேன் பின்னால் அமர்ந்து இருந்தார். தஞ்சை புறவழிச்சாலையில் மாதாக்கோட்டை பாலம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் சாலையின் மையத்தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உசேன் பரிதாபமாக இறந்தார். தேவேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சையை அடுத்த பெரியபுதுப்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் உசேன் (வயது 22). இவருடைய நண்பர் தேவேந்திரன் (19). இவர்கள் 2 பேரும் சொந்த வேலை காரணமாக மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை தேவேந்திரன் ஓட்ட, உசேன் பின்னால் அமர்ந்து இருந்தார். தஞ்சை புறவழிச்சாலையில் மாதாக்கோட்டை பாலம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் சாலையின் மையத்தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உசேன் பரிதாபமாக இறந்தார். தேவேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X