search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரத்தில் 16-ந் தேதி மின் நிறுத்தம்
    X

    ராசிபுரத்தில் 16-ந் தேதி மின் நிறுத்தம்

    ராசிபுரத்தில் 16-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், ப.மு.பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசப் பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு மின் செயற்பொறியாளர் நாகராஜன் கூறியுள்ளார்.

    Next Story
    ×