என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விவசாயி பலி
Byமாலை மலர்14 Aug 2018 11:12 AM GMT (Updated: 14 Aug 2018 11:12 AM GMT)
பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது47). விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே தென்காசியில் இருந்து நெல்லையை நோக்கி பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த சோபன் பாபு (25) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேராக மோதியது.
இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். சோபன்பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது47). விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே தென்காசியில் இருந்து நெல்லையை நோக்கி பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த சோபன் பாபு (25) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேராக மோதியது.
இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். சோபன்பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X