என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை
Byமாலை மலர்12 Aug 2018 3:27 PM GMT (Updated: 12 Aug 2018 3:27 PM GMT)
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது தங்கை அவரது காதலனுடன் வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் மனவேதனையடைந்த வெங்கடேசன், அங்குள்ள பழமை வாய்ந்த கோட்டை அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் பாடாலூரை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை, விவசாயி. சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த இவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பெரம்பலூர் செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X