என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
Byமாலை மலர்11 Aug 2018 5:12 PM GMT (Updated: 11 Aug 2018 5:12 PM GMT)
ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கினால் சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒகேனக்கல்
ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 6 மணிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நீர்வரத்து 11 மணிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரியின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது. ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கினால் சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஆலம்பாடி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாலத்தின் வழியாக வந்து ஐவர்பாணி அருவியை ரசிப்பார்கள். தற்போது அந்த பாலத்துக்கு மேல் வெள்ளம் செல்கிறது. இதேபோல ஒகேனக்கல் நடைபாதைக்கு மேல் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X