என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை சட்டசபை எதிரில் வாகனங்கள் நிறுத்த தடை
Byமாலை மலர்11 Aug 2018 9:27 AM GMT (Updated: 11 Aug 2018 9:27 AM GMT)
புதுவை சட்டசபை நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையின் நுழைவு வாயில் அருகே இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், சமீபகாலமாக வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக 3 வரிசையில் சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
மேலும் சட்டசபை எதிரில் பாரதி பூங்கா செல்லும் சாலையிலும் வாகனங்களை குறுக்கும், நெடுகிலும் நிறுத்துகின்றனர். இதனால் சட்டசபைக்கு வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளின் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தது.
இதனால் சட்டசபை நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அப்பகுதியில் ‘நோ பார்க்கிங்’ என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டசபை எதிரில் உள்ள சாலை, மக்கள் சென்றுவர விசாலமாக உள்ளது. இருப்பினும் இந்த தடை உத்தரவு எத்தனை நாள் நீடிக்கும்? என்பது கேள்விக் குறிதான்.
புதுவை சட்டசபையின் நுழைவு வாயில் அருகே இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், சமீபகாலமாக வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக 3 வரிசையில் சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
மேலும் சட்டசபை எதிரில் பாரதி பூங்கா செல்லும் சாலையிலும் வாகனங்களை குறுக்கும், நெடுகிலும் நிறுத்துகின்றனர். இதனால் சட்டசபைக்கு வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளின் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தது.
இதனால் சட்டசபை நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அப்பகுதியில் ‘நோ பார்க்கிங்’ என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டசபை எதிரில் உள்ள சாலை, மக்கள் சென்றுவர விசாலமாக உள்ளது. இருப்பினும் இந்த தடை உத்தரவு எத்தனை நாள் நீடிக்கும்? என்பது கேள்விக் குறிதான்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X