என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்10 Aug 2018 11:46 AM GMT (Updated: 10 Aug 2018 11:46 AM GMT)
திருப்பூரில் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை வாலிபர் ஒருவர் பறித்து சென்றார்.
திருப்பூர்:
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் சுருளியம்மாள் (வயது 65). இவர் பெரியதோட்டம் என்ற பகுதியில் உள்ள தனது மகனை பார்க்க சென்றார். அங்கு மகன் குடும்பத்தினருடன் பேசி விட்டு இரவு பேரனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
நல்லூத்துபாளையம் என்ற இடத்தில் வந்தபோது பின்னால் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இருட்டுநேரத்தை பயன்படுத்திய அந்த வாலிபர் அருகில் வந்து சுருளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தார்.
அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம்போட்டார். உடனே பேரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். கொள்ளையனை தேடிய போது அவர் இருட்டில் மின்னல் வேகத்தில் தப்பினார்.
இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X