search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்ணாரப்பேட்டை, ராயபுரத்தில் ஏடிஎம் மையங்களில் பேட்டரி திருட்டு - 2 பேர் கைது
    X

    வண்ணாரப்பேட்டை, ராயபுரத்தில் ஏடிஎம் மையங்களில் பேட்டரி திருட்டு - 2 பேர் கைது

    வண்ணாரப்பேட்டை, ராயபுரத்தில் ஏடிஎம் மையங்களில் பேட்டரி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    ராயபுரம், ஆக. 10-

    வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதியில் கடந்த 2-ந்தேதி 2 ஏ.டி.எம். மையங்களில் பேட்டரிகள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக ராயபுரம், செட்டித்தோட்டம், பகுதியை சேர்ந்த ரமேஷ், விவேக் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து பேட்டரிகள், ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×