என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி மறைவு- அதிர்ச்சியில் பெண் மரணம்
Byமாலை மலர்9 Aug 2018 12:00 PM GMT (Updated: 9 Aug 2018 12:00 PM GMT)
கருணாநிதி மறைவு குறித்த காட்சியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த பெண் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். #karunanidhideath #dmk
லாலாப்பேட்டை:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் புனவாசிப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், தி.மு.க. கிளை கழக பிரதிநிதி. இவரது மனைவி சரோஜா (43). முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாட்கள் முதல் தினமும் கவலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டி.வி. நிகழ்சியை குடும்பத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது கருணாநிதி மறைவு குறித்த காட்சியை பார்த்து விட்டு கதறி அழுத சரோஜா மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவருக்கு 2 ஆண், 3 பெண் குழந்தைகள் உள்ளனர். #karunanidhideath #dmk
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X