என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி மரணம்: சிவகாசி தி.மு.க. தொண்டர் அதிர்ச்சியில் மரணம்
Byமாலை மலர்8 Aug 2018 7:05 AM GMT (Updated: 8 Aug 2018 7:05 AM GMT)
கருணாநிதி மரணமடைந்ததை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த திமுக தொண்டர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். #karunanidhideath #dmk
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது51), பட்டாசு தொழிலாளி. தி.மு.க. தொண்டரான இவர் இளம் வயது முதலே கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்தார். கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதும் சுப்பையா மனவேதனை அடைந்தார்.
இந்த நிலையில் கருணாநிதி மரணமடைந்ததை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த சுப்பையாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
சுப்பையாவுக்கு ரூபி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். #karunanidhideath #dmk
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X