என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை
Byமாலை மலர்5 Aug 2018 9:45 AM GMT (Updated: 5 Aug 2018 9:45 AM GMT)
காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. நேற்று மாலை திடீரென பலத்த மழை கொட்டியது. இரவு வரை மழை நீடித்தது.
இதேபோல காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக செங்குன்றத்தில் 31.60 மி.மீட்டர் மழை பதிவானது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக நல்ல மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. நேற்று மாலை திடீரென பலத்த மழை கொட்டியது. இரவு வரை மழை நீடித்தது.
இதேபோல காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக செங்குன்றத்தில் 31.60 மி.மீட்டர் மழை பதிவானது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக நல்ல மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X