என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? - ஜெயக்குமார் விளக்கம்
Byமாலை மலர்3 Aug 2018 8:49 AM GMT
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். #Jayakumar #Idolsmuggling
சென்னை:
கிண்டியில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. குற்றத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் விசாரிப்பு உள்நாடு முதல் வெளிநாடு வரை தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Jayakumar #Idolsmuggling
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X