என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயப்பேட்டையில் போலீசை தாக்கிய 8 பேர் மீது குண்டர் சட்டம்
Byமாலை மலர்1 Aug 2018 12:36 PM GMT (Updated: 1 Aug 2018 12:36 PM GMT)
சென்னை ராயப்பேட்டையில் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய 8 ரவுடிகள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை:
படுகாயத்துடன் உயிர் தப்பி வந்த போலீஸ்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். கடந்த மாதம் 3-ந்தேதி நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடிகளை பிடிக்க போலீஸ் படை சென்றது. அப்போது நடத்திய துப்பாக்கி சூட்டில் ரவுடி ஆனந்த் கொல்லப்பட்டார்.
அதையடுத்து அவனது கூட்டாளிகள் அரவிந்த், அருண், வேல்முருகன், ஸ்ரீதர், அஜித்குமார், சுந்தர், அப்பு, அமுதன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசை தாக்கிய 8 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ரவுடிகள் 8 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதேபோல சென்னையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 15 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X