என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலாயுதம்பாளையம் அருகே மண் சரிந்து சிறுவன் பலி
Byமாலை மலர்30 July 2018 10:38 AM GMT (Updated: 30 July 2018 10:38 AM GMT)
வேலாயுதம்பாளையம் அருகே மண் சரிந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்:
திருச்சி மாவட்டம், கல்லணைப் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (60) இவர் வேலாயுதம்பாளையம் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள செங்கல் தயாரிக்கும் சூளையில் குடும்பத்துடன் செங்கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சம்பதன்று செங்கல் தயாரித்துக் கொண்டிருக்கும் போது இவரது மகன் தர்மராஜ் (11) அங்கு குவியலாக கிடந்த மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென மண் சரிந்து தர்மராஜ் மீது விழுந்தது. இதில் சிறுவன் மூச்சி திணறி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X