என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரோவில் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்26 July 2018 4:51 PM GMT (Updated: 26 July 2018 4:51 PM GMT)
ஆரோவில் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #JewelleryTheft
விழுப்புரம்:
வானூர் தாலுகா ராவுத்தன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருடைய மனைவி விஜயகுமாரி (வயது 28). இவர்களுடைய மகன் விமல் (5) ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுவன் விமலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக விஜயகுமாரி தனது மாமனார் கோவிந்தராஜியுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
பள்ளியின் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென விஜயகுமாரி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
இதுகுறித்து விஜயகுமாரி, ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வானூர் தாலுகா ராவுத்தன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவருடைய மனைவி விஜயகுமாரி (வயது 28). இவர்களுடைய மகன் விமல் (5) ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுவன் விமலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக விஜயகுமாரி தனது மாமனார் கோவிந்தராஜியுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
பள்ளியின் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென விஜயகுமாரி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
இதுகுறித்து விஜயகுமாரி, ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X