என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாலாபேட்டை அருகே ஆடு திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்26 July 2018 2:49 PM GMT (Updated: 26 July 2018 2:49 PM GMT)
லாலாபேட்டை அருகே 2 ஆடுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாலாபேட்டை:
லாலாபேட்டை அருகே உள்ள சித்தலாவாய் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு சொந்தமான 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரனையில் மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த தங்கதுரை(22) கம்மநல்லூரை சேர்ந்த சுரேஷ் (24) விஜய் (24) ஆகியோர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X