என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்
Byமாலை மலர்25 July 2018 10:01 AM GMT (Updated: 25 July 2018 10:01 AM GMT)
பி.எஸ்.என்.எல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பாக தஞ்சை தொலைபேசி நிலைய அலுவலகத்தில் இன்று 2-வது நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
பி.எஸ்.என்.எல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தஞ்சை மேரீஸ் கார்னர் தொலைபேசி நிலைய அலுவலகத்தில் நேற்று தொடங்கி இன்று 2-வது நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் உதையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கிள்ளி வளயன், ராஜா பெரோஸ் முஹமத், பிரபாகரன், சேகர், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் 25-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை உடனே வழங்க வேண்டும். 3-வது சம்பள மாற்றத்தை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பென்சன் மாற்றத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பி.எஸ்.என்.எல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தஞ்சை மேரீஸ் கார்னர் தொலைபேசி நிலைய அலுவலகத்தில் நேற்று தொடங்கி இன்று 2-வது நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் உதையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கிள்ளி வளயன், ராஜா பெரோஸ் முஹமத், பிரபாகரன், சேகர், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் 25-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை உடனே வழங்க வேண்டும். 3-வது சம்பள மாற்றத்தை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பென்சன் மாற்றத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X