என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்லிமலை அருகே விபசார அழகிகள் கைது
Byமாலை மலர்23 July 2018 4:49 PM GMT (Updated: 23 July 2018 4:49 PM GMT)
கொல்லிமலை அருகே போலீசார் தனியார் விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது விபசார அழகிகளை கைது செய்தனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே சிக்கு பாறை பகுதியில் தணியார் லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில் கடந்த சில மாதங்களாக விபசாரம் நடப்பதாக வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நள்ளிரவு இன்ஸ்பெக்டர் செல்வரஜ் தலைமையில் தனியார் விடுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது 2-க்கும் மேற்பட்ட அறையில் விபச்சார அழகிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து தனியார் விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் பிரேமானந்த் (வயது 36) என்பவரை வாழவந்தி போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X