என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ரங்கசாமி (55) இவர் மரவாபாளையம் பஸ் நிலையம் அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்துவருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல்வந்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ரங்கசாமி மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் ரங்கசாமியை கைது செய்து, அவரிடமிருந்து 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சிவகங்கை மாவட்டம் திருவேக்கம்பட்டி, சீவகசிந்தாமணி தெருவைச் சேர்ந்தவர் செல்வபாண்டி (21) என்பவர் புன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாகவேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அனுதியின்றி மது விற்ற செல்வபாண்டியை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மது பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 பேரிடமும் வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #arrestcase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்