என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கி வரும் காவிரி - 64வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்
Byமாலை மலர்17 July 2018 2:59 PM GMT (Updated: 17 July 2018 2:59 PM GMT)
கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. #Cauvery #MetturDam
சேலம்:
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 64-வது முறையாக நீர் 100 அடியை எட்டியுள்ளது.
கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீர் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டால், அணை முழு கொள்ளலவை எட்டும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X