என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்
Byமாலை மலர்13 July 2018 3:23 AM GMT (Updated: 13 July 2018 3:23 AM GMT)
சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சுவிதா சிறப்பு ரெயில் குறித்த விவரங்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூர்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(வண்டி எண்:82601) ஆகஸ்டு 10-ந்தேதி மற்றும் செப்டம்பர் 28-ந்தேதி இரவு 9.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் (82602) ஆகஸ்டு 5, 12, 19 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரெயில் (82633) ஆகஸ்டு 10, 24 மற்றும் செப்டம்பர் 28-ந்தேதிகளில் சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கத்தில் (82632) ஆகஸ்டு 5-ந்தேதி காலை 7 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சுவிதா சிறப்பு ரெயில்(82607) ஆகஸ்டு 21-ந்தேதி இரவு 8 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் (82608) ஆகஸ்டு 15-ந்தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
தெற்கு ரெயில்வே இதனை அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(வண்டி எண்:82601) ஆகஸ்டு 10-ந்தேதி மற்றும் செப்டம்பர் 28-ந்தேதி இரவு 9.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் (82602) ஆகஸ்டு 5, 12, 19 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரெயில் (82633) ஆகஸ்டு 10, 24 மற்றும் செப்டம்பர் 28-ந்தேதிகளில் சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கத்தில் (82632) ஆகஸ்டு 5-ந்தேதி காலை 7 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சுவிதா சிறப்பு ரெயில்(82607) ஆகஸ்டு 21-ந்தேதி இரவு 8 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் (82608) ஆகஸ்டு 15-ந்தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
தெற்கு ரெயில்வே இதனை அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X