என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
Byமாலை மலர்9 July 2018 1:14 PM GMT (Updated: 9 July 2018 1:14 PM GMT)
ஜெயங்கொண்டம் நகர இளைஞரணி சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகர இளைஞரணி சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் கண்ணன், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவசங்கர், இலக்கிய அணி மாநில துணைத்தலைவர் கவிதைபித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சுபாசந்திரசேகர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர திமுக இளைஞரணியினர் செய்திருந்தனர். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி கணேசன் நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம் நகர இளைஞரணி சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் கண்ணன், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவசங்கர், இலக்கிய அணி மாநில துணைத்தலைவர் கவிதைபித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சுபாசந்திரசேகர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர திமுக இளைஞரணியினர் செய்திருந்தனர். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி கணேசன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X