என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொட்டியம் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேர் கைது
Byமாலை மலர்9 July 2018 12:02 PM GMT (Updated: 9 July 2018 12:02 PM GMT)
தொட்டியம் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டியம்:
தொட்டியம் அருகே திருநாராயணபுரம் காவிரி ஆற்றங்கரையில் கடந்த 4-ந் தேதி நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ்(வயது 24) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக அவருடைய நண்பர்களான கொசவம்பட்டியை சேர்ந்த வசந்த்(21), ராஜேஷ்குமார்(25), சிவசங்கரன்(25), லோகேஸ்வரன்(21), தொட்டியம் அரசலூரை சேர்ந்த விமல் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக சதீசை எரித்து கொலை செய்ததாக அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X