என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தல்லாகுளத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியரிடம் ரூ.5 லட்சம் திருட்டு
Byமாலை மலர்6 July 2018 11:19 AM GMT (Updated: 6 July 2018 11:19 AM GMT)
தல்லாகுளத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியரிடம் ரூ.5 லட்சம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை தலலாகுளத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் டெக்னீசியனாக வேலை பார்ப்பவர் கோதண்ட ரமேஷ் (வயது51).
இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கனரா வங்கியில் ரூ. 5 லட்சம் எடுத்தார். அதனை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு அலுவலகம் வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் திருட்டு போயிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X