என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருப்புக்கோட்டையில் குடோனில் பதுக்கிய 5 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் - வியாபாரி கைது
Byமாலை மலர்5 July 2018 12:03 PM GMT (Updated: 5 July 2018 12:03 PM GMT)
குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 மூடை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வியாபாரியை கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை:
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் பண்டல், பண்டல்கலாக பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவீரன் தலைமையில் போலீசார் அருப்புக்கோட்டையில் முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மேலரத வீதியில் வியாபாரி மணி முத்துகுமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அங்கு 5 மூடை புகையிலை பொருட்கள் பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மணிமுத்து குமாரை கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் பண்டல், பண்டல்கலாக பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவீரன் தலைமையில் போலீசார் அருப்புக்கோட்டையில் முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மேலரத வீதியில் வியாபாரி மணி முத்துகுமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அங்கு 5 மூடை புகையிலை பொருட்கள் பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மணிமுத்து குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X