என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.20 லட்சம் மோசடி
Byமாலை மலர்20 Jun 2018 10:53 AM GMT (Updated: 20 Jun 2018 10:53 AM GMT)
தேனி அருகே வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.3.20 லட்சம் மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி:
தேனி அருகே கூடலூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பிலால்ரகுமான்(வயது35). மலேசியாவில் வேலை செய்துவிட்டு தற்போது சொந்தஊரில் வசித்து வருகிறார்.
பிலால்ரகுமானை பெங்களூரை சேர்ந்த லலிதாஜூவாலா, எலிஜா, பியா, நான்லூத் உள்பட 6 பேர் தொடர்பு கொண்டு அமெரிக்காவில் வேலை உள்ளதாகவும், அதில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என கூறியுள்ளனர். இதற்காக ரூ.3.20லட்சம் செலவாகும். அதனை குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் எனத்தெரிவித்துள்ளனர்.
இதனை உண்மை என நம்பி 2 தவணையாக ரூ.3.20 லட்சம் பணத்தை மோசடி கும்பல் கொடுத்த வங்கிக்கணக்கில் பிலால் ரகுமான் செலுத்தியுள்ளார். அதன்பின் வேலை வாங்கிதராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
எஸ்.பி உத்தரவின்பேரில் கூடலூர் வடக்கு போலீசார் மோசடி செய்த 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே கூடலூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பிலால்ரகுமான்(வயது35). மலேசியாவில் வேலை செய்துவிட்டு தற்போது சொந்தஊரில் வசித்து வருகிறார்.
பிலால்ரகுமானை பெங்களூரை சேர்ந்த லலிதாஜூவாலா, எலிஜா, பியா, நான்லூத் உள்பட 6 பேர் தொடர்பு கொண்டு அமெரிக்காவில் வேலை உள்ளதாகவும், அதில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என கூறியுள்ளனர். இதற்காக ரூ.3.20லட்சம் செலவாகும். அதனை குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் எனத்தெரிவித்துள்ளனர்.
இதனை உண்மை என நம்பி 2 தவணையாக ரூ.3.20 லட்சம் பணத்தை மோசடி கும்பல் கொடுத்த வங்கிக்கணக்கில் பிலால் ரகுமான் செலுத்தியுள்ளார். அதன்பின் வேலை வாங்கிதராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
எஸ்.பி உத்தரவின்பேரில் கூடலூர் வடக்கு போலீசார் மோசடி செய்த 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X