என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழை பெய்தும் பலன் இல்லை - 5 அடியாக குறைந்த ஆத்தூர் காமராஜர் அணை
Byமாலை மலர்20 Jun 2018 10:19 AM GMT (Updated: 20 Jun 2018 10:19 AM GMT)
ஓரளவு மழை பெய்த போதிலும் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர் வரத்து இல்லாததால் தற்போது 5 அடி மட்டுமே உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மழை பகுதியான ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன் குடிசை, மங்கலம் கொம்பு, சோலைக்காடு ஆகிய பகுதியில் இருந்து பெருகி வரும் மழை நீர் ஆத்தூர் காமராஜர் அணையை அடைகிறது. கொடைக்கானல் மலை கிராமங்களில் கோடை மழையைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழையும் பெய்து வந்த நிலையில் இந்த பகுதியில் போதிய நீர் வரத்து இல்லை.
இதனால் ஆத்தூர் காமராஜர் அணையில் தற்போது 5 அடி மட்டுமே நீர் உள்ளது. 23 அடி உயரமுள்ள இந்த அணை திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகளுக்கும், 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது.
ஆனால் தற்போது நீர் மட்டம் குறைந்துள்ளதால் அடுத்து வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மழை பகுதியான ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன் குடிசை, மங்கலம் கொம்பு, சோலைக்காடு ஆகிய பகுதியில் இருந்து பெருகி வரும் மழை நீர் ஆத்தூர் காமராஜர் அணையை அடைகிறது. கொடைக்கானல் மலை கிராமங்களில் கோடை மழையைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழையும் பெய்து வந்த நிலையில் இந்த பகுதியில் போதிய நீர் வரத்து இல்லை.
இதனால் ஆத்தூர் காமராஜர் அணையில் தற்போது 5 அடி மட்டுமே நீர் உள்ளது. 23 அடி உயரமுள்ள இந்த அணை திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகளுக்கும், 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது.
ஆனால் தற்போது நீர் மட்டம் குறைந்துள்ளதால் அடுத்து வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X