என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கன்னங்குறிச்சியில் 3 வயது மகனுடன் தாய் மாயம்
Byமாலை மலர்18 Jun 2018 11:29 AM GMT (Updated: 18 Jun 2018 11:29 AM GMT)
கன்னங்குறிச்சியில் 3 வயது மகனுடன் காணமல் போன பெண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி தாமரை நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ரமணி (வயது 21). இவர் சம்பவத்தன்று ஆதார் கார்டு எடுக்க செல்வதாக கூறிவிட்டு தனது 3 வயது மகன் தென்னரசுவுடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.
அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. இது குறித்து ரமணியின் தாய் கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாயமான ரமணி மற்றும் அவரது மகனையும் தேடி வருகிறார்கள்.
சேலம் கன்னங்குறிச்சி தாமரை நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ரமணி (வயது 21). இவர் சம்பவத்தன்று ஆதார் கார்டு எடுக்க செல்வதாக கூறிவிட்டு தனது 3 வயது மகன் தென்னரசுவுடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.
அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை. இது குறித்து ரமணியின் தாய் கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாயமான ரமணி மற்றும் அவரது மகனையும் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X