என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் அருகே தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் மினி லாரி கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்16 Jun 2018 4:50 PM GMT (Updated: 16 Jun 2018 5:00 PM GMT)
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள மலைப்பகுதியில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள குப்பம் பகுதியில் இருந்து தமிழகத்துக்கு மினி லாரி ஒன்று மாங்காய் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தது. குப்பம் அருகே உள்ள தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள கங்குந்தி வனப்பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியில் பயணித்த 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X