என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டையில் மகள் இறந்த துக்கத்தில் தாயும் மரணம்
Byமாலை மலர்16 Jun 2018 4:08 AM GMT (Updated: 16 Jun 2018 4:08 AM GMT)
ஜோலார்பேட்டையில் மகள் இறந்த துக்கத்தில் தாயாரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. பீடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூ என்ற கோவிந்தம்மாள் (வயது 45). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தார்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இவர் சிகிச்சைக்காக வேலூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கோமா நிலைக்கு சென்றது. இதனையடுத்து அவரை குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இறந்து விட்டார்.
அவரது தாயார் கண்ணம்மாள் (70) அதே ஊரில் வசித்து வருகிறார். மகள் கோவிந்தம்மாள் இறந்த தகவலை கேள்விப்பட்டதும் கண்ணம்மாள் அதிர்ச்சியடைந்தார்.
அந்த அதிர்ச்சியிலேயே அவரும் இறந்து விட்டார். இறந்த 2 பேரின் உடலும் நேற்று ஜோலார்பேட்டை அண்ணாநகர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். #Tamilnews
ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. பீடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூ என்ற கோவிந்தம்மாள் (வயது 45). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தார்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இவர் சிகிச்சைக்காக வேலூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கோமா நிலைக்கு சென்றது. இதனையடுத்து அவரை குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இறந்து விட்டார்.
அவரது தாயார் கண்ணம்மாள் (70) அதே ஊரில் வசித்து வருகிறார். மகள் கோவிந்தம்மாள் இறந்த தகவலை கேள்விப்பட்டதும் கண்ணம்மாள் அதிர்ச்சியடைந்தார்.
அந்த அதிர்ச்சியிலேயே அவரும் இறந்து விட்டார். இறந்த 2 பேரின் உடலும் நேற்று ஜோலார்பேட்டை அண்ணாநகர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X