என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வழிப்பறி கொள்ளையை தடுக்க 3-வது நாளாக போலீசார் அதிரடி சோதனை
Byமாலை மலர்15 Jun 2018 2:53 AM GMT (Updated: 15 Jun 2018 2:53 AM GMT)
சென்னையில் வழிப்பறி கொள்ளையை தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, 3 நாட்களாக இரவு விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.
சென்னை:
சென்னையில் வழிப்பறி கொள்ளையை தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் இரவு விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
புதன்கிழமை அன்று 3-வது நாளாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சந்தேக நபர்கள் 462 பேரும், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 10 பேரும், பழைய குற்றவாளிகள் 4 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 31 பேரும் பிடிபட்டனர்.
மேலும் குற்றப்பின்னணி கொண்ட 32 பேரும் போலீசார் சோதனையில் சிக்கினார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 34 பேர்கள் மீது வழக்கு போடப்பட்டது. இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
சென்னையில் வழிப்பறி கொள்ளையை தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் இரவு விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
புதன்கிழமை அன்று 3-வது நாளாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சந்தேக நபர்கள் 462 பேரும், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 10 பேரும், பழைய குற்றவாளிகள் 4 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 31 பேரும் பிடிபட்டனர்.
மேலும் குற்றப்பின்னணி கொண்ட 32 பேரும் போலீசார் சோதனையில் சிக்கினார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 34 பேர்கள் மீது வழக்கு போடப்பட்டது. இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X