search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    கரூர் பகுதியில் நாளை மின்தடை

    கரூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
    கரூர்:

    கரூர் இயக்குதலும், காத்தலும் மின்வாரிய செயற்பொறியாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    கரூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் காமராஜபுரம், செங்குந்தபுரம், கே.வி.பி.நகர், பெரியார்நகர், ஜவகர்பஜார், திருமாநிலைïர், அக்ரகாரம், காந்திநகர், ரத்தினம்சாலை, கோவை ரோடு, வடிவேல்நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலிïர், ஆண்டாங்கோவில் ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. பராமரிப்பு பணி முடிந்ததும் மின்வினியோகம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×