search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாதகாப்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    தாதகாப்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    தாதகாப்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம், கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பில்லுக்கடை மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (31-ந்தேதி) மேற்கொள்ளப்படுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பஜார், குகை, களரம்பட்டி மற்றும் தாதகாப்பட்டி பிரிவுகளுக்குட்பட்ட கோவிந்தசாமி நகர், ஆறுமுகநகர், தாதுபாய் குட்டை, முருககவுண்டர் காடு, சி.சி.ரோடு, புலிகுத்தி மெயின் ரோடு, சிவனார் தெரு, அசோக் நகர், சங்கர் பிலிம்ஸ் ரோடு, சிங்காரப்பேட்டை, மாவுமில் ரோடு, பஞ்சதாங்கி ஏரி, சாந்தி மருத்துவமனை ரோடு, அம்மாள் ஏரி, மூனாங்கரடு, பராசக்தி நகர், திருச்சி மெயின் ரோடு, தர்மலிங்கம் தெரு, வேலுபுது தெரு, சீரங்கன் தெரு, அருணாசல மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை சேலம் டவுன் மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×